புதுச்சேரி மீனவர்கள் 2வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை: படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தம்

4 months ago 27

புதுச்சேரி: மீன்வளத்துறை அறிவிப்பால் புதுச்சேரி மீனவர்கள் இரண்டாவது நாளாக இன்றும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டு, மீனவர்கள் வலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கை காரணமாக, மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலுக்குள் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் ஏற்கெனவே கடலுக்குள் சென்றிருப்பவர்களும் உடனடியாக கரைக்குத் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனை ஏற்று நேற்று பெரும்பாலான மீனவர்கள் கரைக்கு திரும்பி விட்டனர்.

Read Entire Article