புதுச்சேரி மின்துறையை தாரைவார்க்க நடவடிக்கை: நாராயணசாமி சாடல்

2 months ago 10

புதுச்சேரி: “புதுச்சேரி மின்துறையை தாரைவார்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்” என்று அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும், “தனது சொத்துகளைக் காப்பாற்ற பாஜகவில் சேர்ந்து அமைச்சரான நமச்சிவாயம் நாவடக்கத்துடன் பேச வேண்டும்” என்று அவர் கூறினார்.

இது குறித்து அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: “ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். இதனால் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு மாநில அந்தஸ்து வழங்க முடியாது என கூறி வருகின்றனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து, 370-வது சட்டப்பிரிவு கொண்டுவரப்படும்.

Read Entire Article