புதுக்கோட்டை: புதுக்கோட்டை பொற்பனைக் கோட்டையில் நடந்த 2ம் கட்ட அகழாய்வு பணி நிறைவு பெற்றது என அகழாய்வு இயக்குநர் தங்கதுரை தெரிவித்துள்ளார். 203 நாள் நடந்த அகழாய்வில் 1,982 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன எனவும் அகழாய்வு இயக்குநர் தெரிவித்துள்ளார்.
The post புதுக்கோட்டை பொற்பனைக் கோட்டையில் நடந்த 2ம் கட்ட அகழாய்வு பணி நிறைவு: அகழாய்வு இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.