புதிய திரைப்படங்களின் படப்பிடிப்புகளை மறு அறிவிப்பு வரும் வரை தொடங்க வேண்டாம்: தயாரிப்பாளர்கள் சங்கம்

3 months ago 16

சென்னை: புதிய திரைப்படங்களின் படப்பிடிப்புகளை மறு அறிவிப்பு வரும் வரை தொடங்க வேண்டாம் என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடிகர்கள் சம்பள விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. நடிகர் சங்கம், பெப்சி உள்ளிட்ட அமைப்புகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாக நிறைவு பெற்றது; இன்னும் சில சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது.

The post புதிய திரைப்படங்களின் படப்பிடிப்புகளை மறு அறிவிப்பு வரும் வரை தொடங்க வேண்டாம்: தயாரிப்பாளர்கள் சங்கம் appeared first on Dinakaran.

Read Entire Article