புகையிலை விற்பவர் மீது சிறார் நீதிச்சட்டத்தில் வழக்கு... மாணவர்களுக்கு பல், வாய் பரிசோதனை நடத்த நீதிபதி உத்தரவு

7 months ago 31
பள்ளிகளின் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடைக்காரர், உற்பத்தியாளர், ஏஜெண்டுகள் மீது சிறார் நீதிச்சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பல், வாய் பரிசோதனைகளை ஆண்டுக்கு இருமுறை நடத்தவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் புகையிலை தடுப்பு மையத்தை நிறுவவும் வழக்கில் நீதிபதி உத்தரவிட்டார்.
Read Entire Article