பிலிப்பைன்ஸில் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் மூடல்

3 hours ago 2

மணிலா: பிலிப்பைன்ஸில் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வெயில் சுட்டெரிப்பதால் பகல் நேரத்தில் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

The post பிலிப்பைன்ஸில் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் மூடல் appeared first on Dinakaran.

Read Entire Article