“பிரித்தாளும் சக்திக்கு எதிரானோரை ஒடுக்க முயற்சி” : கனிமொழி

2 months ago 10

சென்னை : திமுக எம்.பி.கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், “உண்மை சரிபார்ப்பு இணையதளமான ‘ஆல்ட் நியூஸ்’ இணை நிறுவனர் முகமது ஜூபைருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தை விளைவிப்பதாக குற்றம்சாட்டி ஜுபைருக்கு எதிராக உ.பி. போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அலகாபாத் ஐகோர்ட்டில் உத்தரப்பிரதேச போலீசார் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். பிரித்தாளும் சக்திகளுக்கு எதிராக அஞ்சாமல் போராடுவோரை மௌனிக்க வைக்கும் முயற்சி இது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post “பிரித்தாளும் சக்திக்கு எதிரானோரை ஒடுக்க முயற்சி” : கனிமொழி appeared first on Dinakaran.

Read Entire Article