பிரத்யேகமான சட்டத்தை அமல்படுத்த கோரி மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்

4 months ago 20

சென்னை: மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கான பிரத்யேகமான சட்டத்தை முழுமையாக அமல்படுத்த கோரி சென்னையில் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் பி.சத்தியநாராயணன் தலைமை வகித்தார். தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 500 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் குறித்து பி.சத்தியநாராயணன் கூறியதாவது:

Read Entire Article