பிஎஸ்பி கட்சி பொறுப்பில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கம்?

2 months ago 8

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சிப் பொறுப்பில் இருந்து பொற்கொடி நீக்கப்பட்டுள்ளதாக வெளியான அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு, சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவராக ஆனந்தனும், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மாநில ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர். ஆனால், இருவருக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Read Entire Article