பாலியல் வன்கொடுமை வழக்கில் சர்ச்சைக்குரிய அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை..!!

3 days ago 3

டெல்லி: பாலியல் வன்கொடுமை வழக்கில் சர்ச்சைக்குரிய அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. உத்தரவு வழங்கிய நீதிபதி மீதும் உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அலகாபாத் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு மனதிற்கு வருத்தத்தைக் கொடுக்கிறது என நீதிபதிகள் பி.ஆர். கவாய், ஏ.ஜி. மாஷிஹ் கருத்து தெரிவித்தனர். இந்த கருத்துகள் நீதிபதியின் திறன் குறைபாட்டை காட்டுகிறது. இவ்வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசும், உத்தர பிரதேச அரசும் பதிலளிக்க உத்தரவிட்டது.

The post பாலியல் வன்கொடுமை வழக்கில் சர்ச்சைக்குரிய அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை..!! appeared first on Dinakaran.

Read Entire Article