பாலியல் வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது

2 hours ago 2

சென்னை: மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. தண்டனை விதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் முத்துக்குமார் உடன், தனக்கு திருமணம் நடந்து குழந்தை உள்ளது. அவருடனே வாழ விரும்புகிறேன் என அப்பெண் நீதிமன்றத்தில் வாதம் செய்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி தண்டனையை நீதிபதி ரத்து செய்தார்.

The post பாலியல் வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது appeared first on Dinakaran.

Read Entire Article