பாலியல் தொல்லை அளித்த புகாரில் போக்சோவில் ஆசிரியர் கைது

2 hours ago 3

புதுக்கோட்டை: ஆலங்குடியில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் போக்சோவில் ஆசிரியரை கைது செய்தனர். பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்ததாக மாணவர்கள் அளித்த புகாரில் ஆசிரியர் சக்திவேல் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

The post பாலியல் தொல்லை அளித்த புகாரில் போக்சோவில் ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article