பாராமுகமாக செயல்படும் செங்கோட்டையனால் பழனிசாமி அதிருப்தி

2 hours ago 3

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பாராமுகமாக செயல்பட்டு வருவதால், அவர் மீது கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு ஆதாரவான குரல்கள் அவ்வப்போது அதிமுகவில் ஒலித்து, மறைந்து வருகிறது. ஒன்றிணைப்பு சாத்தியம் இல்லை என்பதில் பழனிசாமி உறுதியாக உள்ளார். ஆனால், செங்கோட்டையன் உள்ளிட்ட சிலர் கட்சி ஒன்றிணைப்பில் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

Read Entire Article