பாம்பன் ரயில் பாலத்தின் திறன் : நவாஸ் கனி கடிதம்

2 months ago 10

டெல்லி : பாம்பன் புதிய ரயில் பால திறனை முழுமையாக உறுதி செய்த பின்னரே திறக்க வேண்டும் என்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்களி கடிதம் எழுதி உள்ளார். புதிய பாலத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கை தந்துள்ளார் என்றும் ரயில்வே அதிகாரியே அச்சம் தரும் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

The post பாம்பன் ரயில் பாலத்தின் திறன் : நவாஸ் கனி கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article