பாமகவின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் இன்று முதல் 3 நாட்களுக்கு சந்திக்கிறார் அன்புமணி

4 weeks ago 8

சென்னை: பாமகவின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் இன்று முதல் 3 நாட்களுக்கு அன்புமணி ராமதாஸ் சந்திக்கிறார். சோழிங்கநல்லூரில் தனியார் திருமண மண்டபத்தில் 3 நாட்களுக்கு பாமக நிர்வாகிகளை சந்திக்கிறார். ராமதாஸ் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் அன்புமணி இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை அன்புமணி வழங்குகிறார்.

The post பாமகவின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் இன்று முதல் 3 நாட்களுக்கு சந்திக்கிறார் அன்புமணி appeared first on Dinakaran.

Read Entire Article