சென்னை: மாமல்லபுரம் பாமக மாநாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என வடக்கு மண்டல ஐ.ஜி.யிடம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பாமக தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் மாநாடு நடத்தப்படும் என பாமக தரப்பில் உறுதி அளித்துள்ளது. மாநாட்டு நிபந்தனைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
The post பாமக மாநாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.