சென்னை,
தமிழக பாஜக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தேசிய தேர்தல் அதிகாரியின் அறிவுறுத்தலின்படி அமைப்பு தேர்தலில் கீழ்கண்ட மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் தேர்த்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதன்விவரம் பின்வருவாறு:-
* கன்னியாகுமரி கிழக்கு - கோபகுமார்
* கன்னியாகுமரி மேற்கு - சுரேஷ்
* தூத்துக்குடி வடக்கு - சரவண கிருஷ்னாள்
திருநெல்வேலி வடக்கு - முத்து பலவேசம்
திருநெல்வேலி தெற்கு - தமிழ்செல்வன்
தென்காசி - ஆனந்தன் அய்யாசாமி
விருதுநகர் கிழக்கு -பாண்டுரங்கன்
சிவகங்கை -பாண்டிதுரை
மதுரை கிழக்கு - ராஜசிம்மன்
மதுரை மேற்கு - சிவலிங்கம்
திண்டுக்கல் கிழக்கு - முத்துராமலிங்கம்
தேனி - ராஜபாண்டி
திருச்சி நகர் - ஒண்டிமுத்து
திருச்சி புறநகர் - அஞ்சா நெஞ்சன்
புதுக்கோட்டை கிழக்கு - ஜெகதீசன்
கடலுார் கிழக்கு - கிருஷ்ணமூர்த்தி
நீலகிரி - தர்மன்
மயிலாடுதுறை - நாஞ்சில் பாலு
அரியலுார் - டாக்டர் பரமேஸ்வரி
காஞ்சிபுரம் - ஜெகதீசன்
செங்கல்பட்டு தெற்கு -டாக்டர் பிரவீன்குமார்
கோவை தெற்கு - சந்திரசேகர்
திருவள்ளூர் கிழக்கு -சுந்தரம்
திருப்பத்துார் - தண்டாயுதபாணி
கடலுார் மேற்கு - தமிழழகன்
நாமக்கல் மேற்கு - ராஜேஷ் குமார்
நாமக்கல் கிழக்கு - சரவணன்
சேலம் - சசிகுமார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வருகிற20-ம் தேதி, மீதமுள்ள மாவட்ட தலைவர்களின் பட்டியலை வெளியிட பாஜக முடிவு செய்துள்ளது. இதைதொடர்ந்து, மாநில தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதனிடையே, மாவட்ட தலைவர்களாக பொறுப்பேற்றவர்களுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.