பாஜக மாநில பொருளாதாரப் பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு..!!

3 weeks ago 6

சென்னை: பாஜக மாநில பொருளாதாரப் பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிறுமியின் செல்போன் எண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷா பாலியல் தொந்தரவு என புகார் எழுந்தது. எம்.எஸ்.ஷாவுக்கு உடந்தையாக செயல்பட்ட சிறுமியின் தாய் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள பாஜக நிர்வாகியை போலீஸ் தேடி வருகிறது.

The post பாஜக மாநில பொருளாதாரப் பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு..!! appeared first on Dinakaran.

Read Entire Article