பாக் டிரோன் தாக்குதல்: 32 விமான நிலையங்கள் முதல்

6 hours ago 2

டெல்லி: பாக் டிரோன் தாக்குதல் நடத்தி வருவதை ஒட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 32 விமான நிலையங்கள் மே 15ம் தேதி வரை மூடபட்டுள்ளது. அம்பாலா, அவந்திப்பூர், புஜ், பிகானெர், சண்டிகர், ஹிண்டன், ஜம்மு, ஜெய்சால்மர், ஜோத்பூர், குலு மணாலி, லே, லூதியானா, பதான்கோட், பாட்டியால விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

The post பாக் டிரோன் தாக்குதல்: 32 விமான நிலையங்கள் முதல் appeared first on Dinakaran.

Read Entire Article