பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த பெண் உள்பட 2 பேர் கைது

1 day ago 3

இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நியமிக்கப்பட்ட பாகிஸ்தான் அதிகாரி ஒருவருக்கு சிலர் தகவல்களை பரிமாறி கொள்வதாக உளவுத்துறை தெரிவித்திருந்தது. அதனடிப்படையில், குசாலா என்ற பெண் மற்றும் முகமது யாசீன் ஆகியோரை டெல்லி காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் பாகிஸ்தான் அதிகாரி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த பெண் உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article