பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 27 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!

7 months ago 19

பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 60க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

The post பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 27 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article