பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு அறங்காவலர் குழு நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

4 months ago 14

சென்னை : பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு அறங்காவலர் குழு நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது. தனசேகர் (சேலம்), கே.எம்.சுப்பிரமணி (திருப்பூர்), அன்னபூரணி, ஜி.ஆர்.பாலசுப்பிரமணியம் (ஒட்டன்சத்திரம்) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சு.பாலசுப்பிரமணியத்தையும் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

The post பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு அறங்காவலர் குழு நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article