சென்னை: பள்ளி நுழைவாயிலில் ஜாதி பெயர் இருப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலை என்ன? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் தொடர்பான வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், தமிழ்நாடு அரசின் நிலை குறித்து பிப்ரவரி. 19-க்குள் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
The post பள்ளி நுழைவு வாயிலில் ஜாதி பெயர்: ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.