பல்லாவரத்தில், பல் மருத்துவக்கல்லூரி பேராசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்ப்பு!

1 week ago 4

சென்னை: சென்னை அடுத்த பல்லாவரத்தில், பல் மருத்துவக்கல்லூரி பேராசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாரதி நகரில் வசித்த தனலட்சுமி வீட்டில் இருந்து புகை வந்ததாக அக்கம்பக்கத்தினர் தகவல்; தீயை அணைத்து பார்த்தபோது தனலட்சுமி சடலமாக கிடந்தார். ஏசியால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post பல்லாவரத்தில், பல் மருத்துவக்கல்லூரி பேராசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்ப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article