பல நாட்டினரும் வாழ்த்திய வைரமுத்து, உலகக்கவியாக மகுடம் சூட்டப்பட்டுவிட்டார் என்றுதான் நினைக்க தோன்றுகிறது: முதல்வர்

7 hours ago 6

சென்னை: பல நாட்டினரும் வாழ்த்திய வைரமுத்து, உலகக்கவியாக மகுடம் சூட்டப்பட்டுவிட்டார் என்றுதான் நினைக்க தோன்றுகிறது என சென்னையில் கவிஞர் வைரமுத்துவின் படைப்பிலக்கிய பன்னாட்டு கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஒரு தமிழ் கவி உலகக்கவியாக மாறும் உயரம்தான் மகாகவிதை என்னும் நூல் என முதல்வர் கூறினார்.

The post பல நாட்டினரும் வாழ்த்திய வைரமுத்து, உலகக்கவியாக மகுடம் சூட்டப்பட்டுவிட்டார் என்றுதான் நினைக்க தோன்றுகிறது: முதல்வர் appeared first on Dinakaran.

Read Entire Article