பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம்: அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு

3 months ago 11

மதுரை: பரமக்குடியில் இமானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இன்று பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த ஆப்பநாடு மறவர் சங்க செயலர் குணசேகரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும் என கடந்தாண்டு செப்டம்பரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து ரூ.3 கோடியில் நினைவிடம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

Read Entire Article