பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கறம்பக்குடி அருகே கிணற்றுக்குள் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு

4 months ago 13

 

கறம்பக்குடி, ஜன. 8: கறம்பக்குடி அருகே கிணற்றுக்குள் விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கருப்பட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாரதி. விவசாயி. இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று மேய்ச்சலுக்கு சென்ற போது வழி தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் பார்த்து கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சிறை சீலன் தலைமை யில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி கத்தி கொண்டிருந்த ஆட்டை உயிருடன் நீட்டு உரிமை யாளரிடம் ஒப்படைத்தனர்

The post பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கறம்பக்குடி அருகே கிணற்றுக்குள் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article