பப்பாளி கூழ் ஆலை தொட்டியில் விழுந்து வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் பரிதாப உயிரிழப்பு

1 month ago 12

உடுமலை: பப்பாளி கூழ் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் ஆலையில் தொட்டியில் விழுந்து வட மாநிலத் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சடையபாளையம் பிரிவில் தனியாருக்குச் சொந்தமான ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு பப்பாளி பழத்தில் இருந்து கூழ் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆலையில் 10-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

Read Entire Article