பனியன் உற்பத்தியாளர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்த ஆசாமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்த உற்பத்தியாளர்கள்

2 months ago 18
திருப்பூரில் பனியன் உற்பத்தியாளர்களிடம் ஆடைகளை பெற்று பணம் கொடுக்காமல் மோசடி செய்தவரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன், பனியன் உற்பத்தியாளர்களை போனில் அழைத்து, பல லட்சம் ரூபாய்க்கு ஆர்டர்கள் எடுத்து, முன்பணம் என்ற பெயரில் குறைந்த தொகையைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மீதத் தொகையைக் கேட்டவர்களை அவர் அலைக்கழித்ததாகக் கூறப்படும் நிலையில், திருப்பூர் வந்தவரை மடக்கிப் பிடித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
Read Entire Article