பத்திரிகையாளரை மிரட்டும் வகையில் பேசியதாக பதிவான வழக்கில் ஓம்கார் பாலாஜி கைது

6 months ago 20

சென்னை: பத்திரிகையாளரை மிரட்டும் வகையில் பேசியதாக பதிவான வழக்கில் ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்ட ஓம்கார் பாலாஜியை போலீசார் கோவை அழைத்துச் சென்றனர். கோவையில் அக்.27-ல் நடந்த கூட்டத்தில் ஓம்கார் பாலாஜி வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகனான ஓம்கார் பாலாஜி, அக்கட்சியின் இளைஞரணி தலைவராக உள்ளார்.

The post பத்திரிகையாளரை மிரட்டும் வகையில் பேசியதாக பதிவான வழக்கில் ஓம்கார் பாலாஜி கைது appeared first on Dinakaran.

Read Entire Article