பண்ருட்டியில் இரவில் தனியாக செல்வோரிடம் செல்போன் பறித்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட இருவர் கைது

1 hour ago 3
பண்ருட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் தனியாக செல்வோரை வழிமறித்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டதுடன், திருடிய செல்போனில் ரீல்ஸ் வெளியிட்ட இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான 10 செல்போன்களை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article