பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவை ஒட்டி இன்று ஈரோடு மாவட்டத்துக்கு அரசு விடுமுறை

1 month ago 12

ஈரோடு: பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவை ஒட்டி இன்று ஈரோடு மாவட்டத்துக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய விடுமுறையை ஈடுசெய்ய 26ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

The post பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவை ஒட்டி இன்று ஈரோடு மாவட்டத்துக்கு அரசு விடுமுறை appeared first on Dinakaran.

Read Entire Article