‘பணிக்கு இடையூறு’ - ஆனாங்கூர் ஊராட்சி மன்றத் தலைவர் குற்றச்சாட்டு; விழுப்புரம் ஆட்சியர் மறுப்பு

1 hour ago 3

விழுப்புரம்: “பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த தன்னை, பணி செய்யவிடாமல் சிலர் தடுப்பதாக கூறி, தர்ணா போராட்டத்தில் ஊராட்சிமன்ற தலைவர் சங்கீதாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர், எவ்வித சாதிய பாகுபாடுகளும் இன்றி சமத்துவத்துடன் நிர்வாகம் நடைபெற்று வருவதாக,” தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அக்.3ம் தேதி அன்று சில நாளிதழ்கள் மற்றும் சில ஊடகங்களில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆனாங்கூர் கிராம ஊராட்சித் தலைவர் தொடர்பான செய்தி வரப்பெற்றுள்ளது.

Read Entire Article