பணி வரன்முறை செய்ய வலியுறுத்தி அரசு பாலிடெக்னிக் ஆசிரியர்கள் போராட்டம்

6 hours ago 2

சென்னை: பணிவரன்முறை மற்றும் தகுதிகாண் பருவம் முடித்ததற்கான ஆணை வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த 2022-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் தகுதிகாண் பருவம் முடித்ததற்கான ஆணை வழங்கப்படவில்லை. அதோடு பணிவரன்முறையும் செய்யப்படவில்லை.

Read Entire Article