பட்டுக்கூடு ஏலம்

2 months ago 11

ராசிபுரம், டிச.18: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டு கூடு விற்பனை நிலையம் உள்ளது. தினசரி இங்கு பட்டு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில் 162.950 கிலோ விற்பனையானது. அதிகப்பட்சமாக கிலோ, ₹630க்கும் குறைந்தபட்சம் ₹579க்கும், சராசரியாக கிலோ ₹594.19க்கு விற்பனையானது.

The post பட்டுக்கூடு ஏலம் appeared first on Dinakaran.

Read Entire Article