பட்டு விவசாயிகளுக்கு ரூ.30 கோடி உதவித்தொகை: சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

1 month ago 10

பட்டு உற்பத்தித்திறனை ஊக்குவிக்க 3,050 பட்டு விவசாயிகளுக்கு ரூ.29.46 கோடி உதவித்தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று பட்டுவளர்ச்சித்துறை மற்றும் கைவினைப்பொருட்கள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதிலளித்துப் பேசியதாவது:

Read Entire Article