பட்டியல் சாதியினருக்குள் பின்தங்கியுள்ளோருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதில் தவறு இல்லை : உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி

5 months ago 24

டெல்லி : பட்டியல் சாதியினருக்குள் பின்தங்கியுள்ளோருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதில் தவறு இல்லை என உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி அளித்துள்ளது. உள் ஒதுக்கீடு தொடர்பாக ஏற்கெனவே ஆக.1-ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்த மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரிடையே மிகவும் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு மாநில அரசு உள் ஒதுக்கீடு அளிப்பதில் தவறு இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post பட்டியல் சாதியினருக்குள் பின்தங்கியுள்ளோருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதில் தவறு இல்லை : உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி appeared first on Dinakaran.

Read Entire Article