ஈரோடு: ஈரோடு சிவகிரி அருகே முதிய தம்பதி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அரச்சலூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்துள்ளனர். ஈரோடு தம்பதி கொலை வழக்கில் ஏற்கனவே நேற்று 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு இரட்டை கொலை வழக்கில் ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஷ் ஆகியோர் நேற்று கைது செய்தனர்.
The post ஈரோடு சிவகிரி அருகே முதிய தம்பதி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.