படகுகளில் கருப்பு கொடி ஏற்றி மீனவர்கள் போராட்டம்..!!

1 week ago 4

காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய, படகுகளில் கருப்பு கொடி ஏற்றி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

The post படகுகளில் கருப்பு கொடி ஏற்றி மீனவர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article