பஞ்சாப்: பஞ்சாப்பை ஒட்டிய எல்லையில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து அத்துமீறி நுழைய முயன்றவர் சுட்டுக் கொலை செய்தனர். நேற்று அதிகாலை 2.30 மணிக்கு எல்லை வேலியை தாண்டும் நோக்கத்துடன் வந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டார். எல்லையில் போர் பதற்றம் உள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக எல்லைப் பாதுகாப்புப் படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
The post பஞ்சாப்பை ஒட்டிய எல்லையில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து அத்துமீறி நுழைய முயன்றவர் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.