சண்டிகர்: பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் 11 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பும் விவகாரத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்திவருகிறது. அமித்தசரஸ், சங்ரூர், பாட்டியாலா, மோகா,அம்பாலா, குருத்சேத்ரா, கர்னல் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
The post பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் 11 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.