நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணை

2 weeks ago 1

கோவை: கோயம்புத்தூர் மண்டலம், கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து நொய்யல் கால்வாய்க்குட்பட்ட பாசன நிலங்களுக்கு 23.01.2025 முதல் 28.02.2025 வரையிலான 37 நாட்களில் முறைவைத்து 24 நாட்களுக்கு இரண்டு சிறப்பு நனைப்பிற்கு (Special Wetting) மொத்தம் 196.992 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், கரூர் மாவட்டம், புகளூர் மற்றும் மண்மங்கலம் ஆகிய வட்டங்களிலுள்ள 19480 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

The post நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணை appeared first on Dinakaran.

Read Entire Article