நைஜீரியா: நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் 2 கிராமங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பேர் உயிரிழந்தனர். 57 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 70 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல். போர்னோ மாகாணத்தில் மல்லம் கரம்தி, க்வாடண்டாஷி கிராமங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது.
The post நைஜீரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.