சென்னை: நெல்லை மாவட்டத்தில் இன்று மிக மிக பலத்தமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கபப்ட்டுள்ளது.
The post நெல்லைக்கு இன்று ரெட் அலர்ட் appeared first on Dinakaran.