நெல்லை : நெல்லை பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பிற்கு தண்டனை விதிக்கப்பட்டது. மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி எழுத்துக்களை அழித்ததால் 7 பேருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. சிறை தண்டனை அல்லது 7 பேருக்கு தலா ரூ.10,000 அபராதம் விதித்தது நெல்லை நீதிமன்றம்.
The post நெல்லை பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பிற்கு தண்டனை விதிப்பு!! appeared first on Dinakaran.