நெடுஞ்சாலைத்துறை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

3 weeks ago 7

தூத்துக்குடி: பெரியதளை முதல் திசையன்விளை வரை சாலையை அகலப்படுத்தி முறையாக அமைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர், உதவி மண்டல பொறியாளர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

The post நெடுஞ்சாலைத்துறை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article