நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கான பேக்கேஜிங் டெண்டர் அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு!!

2 months ago 10

சென்னை : நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கான பேக்கேஜிங் டெண்டர் அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார், ராயர், ரெங்கராஜன் உள்ளிட்ட 8 பேர், ஐகோர்ட் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். திருச்சி நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் புதுக்கோட்டை மாவட்ட சாலைப் பணி டெண்டர் அறிவிப்பை அக்.ல் வெளியிட்டார்.

The post நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கான பேக்கேஜிங் டெண்டர் அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு!! appeared first on Dinakaran.

Read Entire Article