நீலகிரிக்கு நாளை, நாளை மறுநாள் ரெட் அலர்ட்

19 hours ago 6

சென்னை: நீலகிரி மாவட்டத்திற்கு நாளை, நாளை மறுநாள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, தேனி, தென்காசி, நெல்லை, குமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post நீலகிரிக்கு நாளை, நாளை மறுநாள் ரெட் அலர்ட் appeared first on Dinakaran.

Read Entire Article