சென்னை: நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க அறிவுறுத்தியுள்ளார். மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் பெய்யும் மழை, பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டும். பருவமழையை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். பேரிடர் மீட்பு மையங்கள் அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்
The post நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.