நீர்வரத்து சீரானதையடுத்து குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

3 months ago 13
நீர்வரத்து சீரானதால் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்து அருவிகளில் குளித்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக நேற்று இரவு அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து பாதுகாப்பு வளையத்தை தாண்டியதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
Read Entire Article